Posts

Showing posts from May, 2022

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு | Biography of the great leader Kamaraj

Image
பெருந்தலைவர்  காமராஜரின் வாழ்க்கை வரலாறு...! Biography of the great leader Kamaraj in tamil.! புகழ் பெற்ற மனிதர்கள், பெருந்தலைவர் காமராஜர்: பெயர் : கு. காமராஜர் இயற்பெயர் : காமாட்சி பிறப்பு :  15-07-1903 இறப்பு : 02-10-1975 பெற்றோர் : குமாரசாமி,  சிவகாமிஅம்மையார் இடம் : விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா வகித்த பதவி : தமிழக முதல்வர் விருதுகள் : பாரத ரத்னா விருது வாழ்க்கை வரலாறு ★ தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர். ★ ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் ‘பொற்காலமாக’ கருதப்படுகிறது. ★  பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.  ★ தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’,  ‘தென்னாட்டு காந்தி’,  ‘படிக்காத மேதை’,  ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப் படுகிறார்.  ★ சமுதாயத்தில், தாழ்த்தப்பட்ட...

பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ் சங்கம் நிறுவனர் Tamil scholar Pandithurai Thevar Founder of the Fourth Tamil Sangam

Image
தமிழ் அறிஞர் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ் சங்கம் நிறுவனர்  Tamil scholar Pandithurai Thevar Founder of the Fourth Tamil Sangam பாலவனத்தம் ஜமீன்தார் ★ பாண்டித்துரைத் தேவர் (மார்ச் 21, 1867 – டிசம்பர் 2, 1911) மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார்.  ★ இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். ★  இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர். பொன். பாண்டித்துரைத் தேவர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் பிறப்பு : மார்ச்சு 21, 1867 இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா இறப்பு :  திசம்பர் 2, 1911 (அகவை 44) இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா இருப்பிடம் : இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா தேசியம் : இந்தியத் தமிழர் கல்வி :தமிழ்ப் பண்டிதர் பணி : பாலவனத்தம் சமீன்தார் அறியப்படுவது : நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியமை பட்டம் : வள்ளல் சமயம் : சைவம் ★ பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமீந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் பு...
Image
ஜவகர்லால் நேரு  ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27, 1964), அவர்கள், இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்) ஆவார்கள். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் (பிரதமர்) பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார். வாழ்க்கையின் இளமை பருவம்         உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மைய...

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி..! Mohandas Karamchand Gandhi tamil..!

Image
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி..! Mohandas Karamchand Gandhi tamil..! மகாத்மா காந்தி..! ★ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), அவர்கள் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப் படுகிறார்.  ★ இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். ★  இவ்வுலகிற்கு சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட அறவழிப் போராட்டத்தை அறிமுகபடுத்தி அதன் மூலம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக சத்தியாக்கிரக போராட்டம் அமைந்தது. ★ இந்தியாவில் அக்டோபர் 2 இவரது பிறந்தநாள் “காந்தி ஜெயந்தி” என்று கொண்டாடப் படுகிறது. வாழ்க்கையின் இளமை பருவம் ★ மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும்.  காந்தியின் திருமண வாழ்க்கை..! காந்தி தனது 13 ஆம் வயதில் தம் வய...

விஞ்ஞானி சலீம் அலி Scientist Salim Ali tamil

Image
விஞ்ஞானி  சலீம் அலி Scientist Salim Ali tamil இந்தியாவின் இயற்கை விஞ்ஞானி  சலீம் அலி.! உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர்..! இந்தியாவின் பறவை மனிதர்..! Birdman of India..! ★ உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர்  சலீம் மொய்ஜுத்தீன் அப்துல் அலி (Salim Moizuddin Abdul Ali) (12 நவம்பர் 1896 – 20 ஜுன் 1987)   பிறந்தார்கள்.  ★ இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான விபரங்களைத் தொகுத்து ஆராய்ச்சி செய்தவர்.  ★ இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக்( Bombay Natural History Society )கழகத்தின் முக்கிய நபராக விளங்கியவர். ★  1947இல் இவருடைய சுய முயற்சியால் இந்திய அரசின் கனிவு பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்திற்கு கிடைத்தது, எனவே அதிகமான பறவைகள் சரணாலயங்கள் தோன்றின.  ★ சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாது காவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்.  ★ இவர் பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அ...

வேலுநாச்சியார் வரலாறு..! velu nachiyar history in tamil

Image
வேலுநாச்சியார் வரலாறு..! velu nachiyar history in tamil ★ ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சிராணியையே இன்று வரை சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். இந்திய சுதந்திர வரலாறுகளை பெரும்பாலும் வடநாட்டுக்காரர்களே எழுதி வந்ததால், அவர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை முதன் முதலில் எதிர்த்த பெண்மணியாக ஜான்சிராணியையே குறிப்பிட்டு வருகிறார்கள். ★ எதை கணக்கிட்டு, எதை வைத்து அப்படி சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. 1857- சிப்பாய் கலகம்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட முதல் குரல் என்கிறார்கள். இதைதான் நாம் படிக்கிறோம். இந்த தவறுகளை எப்போது திருத்தப் போகிறார்களோ! ★ இந்தியாவின் முதல் சுதந்திரக் பூலித்தேவனின் குரலே. இவருக்கு பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்த கம்பீரக்குரல் வீரமங்கை வேலு நாச்சியாரின் குரலே! ★ ஜான்சிராணி பிறந்தது 1830. இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் வேலுநாச்சியார். ஆம், இவர் பிறந்த வருடம் 1730. ★ ஜான்சிராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார...